Friday, 15 July 2011
Wednesday, 6 July 2011
Friday, 3 June 2011
சுயநலம்
சுயநலம் மனிதன்
மென்ற புல்லை
ஒன்றி விட்டான்
ஈன்ற பசுவிடம்.
நன்றி தெரிவித்து
நன்றான பாலை
வென்ற உணர்வு
தோன்றும் போது.....
மீண்டும் இழுத்து
கன்றை மறைத்தான்.
சுரக்கும் பாலை
கரந்து மகிழ்வது
அரக்க குணமா?
குரங்கு குணமா?
இரண்டும் இணைந்து
உருவான குணமா?
கருவறைப் பிறப்பு
இருவருக்கும் பொதுவன்றோ?
அருமைத் தாயின்
பெருமை சேயன்றோ?
கருத்து மட்டுமிங்கு
மாறுபடுவ தேனோ?
- Annasamy கவிதையிலிருந்து
நான் படித்ததில் பிடத்த கவிதையிலிருந்து
Sunday, 29 May 2011
Monday, 23 May 2011
Tuesday, 10 May 2011
Subscribe to:
Posts (Atom)


